பொள்ளாச்சியில் 16-வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 21-வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 16-வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 21-வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி நகர் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு வாணியம்பாடி சேர்ந்த அருண் 21-வயது வாலிபர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக மொபைல் போன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 15-ஆம் தேதி சிறுமியைக் காணவில்லை என சிறுமியின் தாயார் மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி உத்தரவின் பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அரங்க நாயகி தலைமையில் உதவி ஆய்வாளர் முரளி மற்றும் போலீசார் சிறுமியை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதன் அடிப்படையில் வாணியம்பாடியில் சேர்ந்த அருண் சிறுமியை அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. வாணியம்பாடி சென்ற போலீசார் மேற்கு காவல் நிலையம் அழைத்து வந்து அருணிடம் விசாரணை செய்தது சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. சிறுமியின் தாயார் புகார் அளித்ததன் பேரில் வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி நகர் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு வாணியம்பாடி சேர்ந்த அருண் 21-வயது வாலிபர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக மொபைல் போன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 15-ஆம் தேதி சிறுமியைக் காணவில்லை என சிறுமியின் தாயார் மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி உத்தரவின் பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அரங்க நாயகி தலைமையில் உதவி ஆய்வாளர் முரளி மற்றும் போலீசார் சிறுமியை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதன் அடிப்படையில் வாணியம்பாடியில் சேர்ந்த அருண் சிறுமியை அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. வாணியம்பாடி சென்ற போலீசார் மேற்கு காவல் நிலையம் அழைத்து வந்து அருணிடம் விசாரணை செய்தது சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. சிறுமியின் தாயார் புகார் அளித்ததன் பேரில் வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.