பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு 'போக்சோ'வில் வாலிபர் கைது

பொள்ளாச்சியில் 16-வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 21-வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 16-வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 21-வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி நகர் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு வாணியம்பாடி சேர்ந்த அருண் 21-வயது வாலிபர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக மொபைல் போன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 15-ஆம் தேதி சிறுமியைக் காணவில்லை என சிறுமியின் தாயார் மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி உத்தரவின் பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அரங்க நாயகி தலைமையில் உதவி ஆய்வாளர் முரளி மற்றும் போலீசார் சிறுமியை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதன் அடிப்படையில் வாணியம்பாடியில் சேர்ந்த அருண் சிறுமியை அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. வாணியம்பாடி சென்ற போலீசார் மேற்கு காவல் நிலையம் அழைத்து வந்து அருணிடம் விசாரணை செய்தது சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. சிறுமியின் தாயார் புகார் அளித்ததன் பேரில் வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...