வால்பாறை அருகே கரடி தாக்கியதில் மாணவன் படுகாயம்

வால்பாறை அருகே கரடி தாக்கியதில் காயமடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: வால்பாறை அருகே கரடி தாக்கியதில் காயமடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று இரவு வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட் பகுதியில் மூன்றாவது நம்பர் பாடியில் வசிக்கும் விஜயலட்சுமி என்பவரின் மருமகன்ராகுல் வயது 16-இவர் வால்பாறை ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 12-வகுப்பு படித்து வருகிறார்.

இவர் நேற்று இரவுசுமார் 10.30-மணி அளவில்சிறுநீர் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். முள் புதரிலிருந்த கரடி ஒன்று திடீரென்று ராகுலைத் தாக்கி காலில் கடித்து ராகுல்அலறல் சத்தம் கேட்டு விட்டில் உள்ளவர்கள் அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு வந்ததில் கரடி ராகுலைவிட்டு விட்டு ஓடியது.

பின்பு ராகுலை மீட்ட பொதுமக்கள் வால்பாறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்களில் கரடியின் பற்கள் பட்டதால் படுகாயம் ஏற்பட்டது.



சிகிச்சையாக்கப்பட்டு தற்போது நன்றாக உள்ளார். வால்பாறை வனத்துறையினரும் காவல்துறையினரும் பொதுமக்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...