கோவையில் தொழிலாளி அடித்துக் கொலை... நண்பர் கைது

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டு தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ஆலந்துறை அருகே வளையன் குட்டை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் 59 மகேந்திரன் 29, ஆகியோர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி கிருஷ்ணனுக்கும் மகேந்திரனும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன், கிருஷ்ணனை அடித்து உதைத்துள்ளார். படுகாயமடைந்த கிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காருண்யா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நண்பன் மகேந்திரனைக் கைது செய்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...