திருப்பூரில் 2வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..! வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது நாள் போராட்டத்தின் காரணமாக திருப்பூரில் 1,500 கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மேலும், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது நாள் போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 1,500 கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...