மனித திடக் கழிவுகளை, உரமாக மாற்றுவது - கோவையில் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார ஆதரவு திட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம்

கலந்தாய்வின் போது, பெ.நா.பாளையம் மற்றும் பிற இடங்களில், நடத்திய ஆய்வின் முடிவில் மனித கழிவுகளை மறுசுழற்சி செய்து எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கங்களை திரையிட்டனர்.


கோவை: மனித திடக் கழிவுகளை எவ்வாறு உரமாக மாற்றுவது என்பது குறித்து இன்று தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார ஆதரவு திட்டம் (TNUSSP) சார்பில் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் கலந்தாய்வு இன்று நடைபெற்றது.



கலந்தாய்வு கூட்டத்தின் போது, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் இடங்களில், நடத்திய ஆய்வின் முடிவில் மனித கழிவுகளை மறுசுழற்சி செய்து எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கங்களை திரையிட்டனர்.



இதில், பங்கேற்ற கோவை மாவட்ட ஆட்சியர் கூறுகையில்: மனித திடக்கழிவுகளை எவ்வாறு உரங்களாக மாற்றுவது என்பது பற்றிய விரிவுரை காண்பதில் சிறிது ஆர்வமாகவே உள்ளது. பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்தான எண்ணங்கள் மாற்றமடைந்துள்ளன. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், சமூகப் பாதுகாப்பு, ஆரோக்கியம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் மீது பல்வேறு விதத்தில் நல்ல தாக்கத்தை உருவாக்கும், என்று தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...