வால்பாறை காருண்யா சமூக மையத்தில் 56 இளைஞர்களுக்கு ஓட்டுனர் உரிமம் சான்றிதழ் விநியோகம்..!

மேலும், பெண்களுக்கான வளர்ச்சி பணிகள், பெண்களுக்கு உதவி சேவைகள், இல்லம் தேடி கல்வி போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.


கோவை: வால்பாறையில் உள்ள காருண்யா சமூக மையத்தில் 56 இளைஞர்களுக்கு ஓட்டுனர் உரிமம் சான்றிதழ்களை வட்டாட்சியர் வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காருண்யா சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இம்மையத்தில் பெண்களுக்கான வளர்ச்சி பணிகள், பெண்களுக்கு உதவி சேவைகள், போஸ்ட் கோவிட் 19 திட்டத்தின் மூலம் 10 எஸ்டேட் பகுதிகளில் இல்லம் தேடி கல்வி, சிறு தொழில் பயிற்சி, இளைஞர்களுக்கான வாழ்வாதார பயிற்சி, முதியோர்களுக்கான உதவித்தொகை மற்றும் மருத்துவ வசதி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.



அதில் ஓட்டுநர் பயிற்சி பெற்ற ஐம்பத்து ஆறு இளைஞர்களுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்கும் விழா காருண்யா சமூக மையத்தில் நடைபெற்றது.



இந்த விழாவிற்கு காருண்யா சமூக மையத்தின் இயக்குனர் சிஸ்டர் அனிலா மேத்யூ முன்னிலையில் வகித்தார். வால்பாறை வட்டாட்சியர் குமார் தலைமை தாங்கினார்.

இதில் 56 இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் காப்பீடு சான்றிதழ் வழங்கப்பட்டது. வால்பாறை வட்டாட்சியர் குமார் மற்றும் புனித லூக்கா தேவாலயத்தில் பங்குத் தந்தை ஷாஜி மெரினா ஆகியோர் உரிமம் சான்றிதழ் வழங்கினர்.

இந்நிகழ்வில், வால்பாறை தனலட்சுமி ஓட்டுநர் பயிற்சி அலுவலகம் மீனா, காருண்யா சமூக மையம் அலுவலகர் டெய்சி பிந்து போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...