உடுமலை அருகே காப்புரிமை பெறாமல் போலி 10ம் நம்பர் பீடிகள் விற்பனை செய்து வந்த இருவர் கைது..!

மேலும், அவர்களிடம் இருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடிகள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன.



திருப்பூர்: உடுமலை அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள போலி பீடிகள் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.

உடுமலை பகுதியில் போலி 10ம் நம்பர் பீடிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து, உடுமலை சாரதாமணி லேஅவுட்டில் ஒரு கார் ஷெட்டில் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் 10ம் நம்பர் போலி பீடிகள் மூட்டை மூட்டையாக சிக்கின.

பின்னர், காப்புரிமை பெறாமல் போலியாக விற்பனை செய்து வந்த உடுமலை மலையாண்டிபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து(41), திருநெல்வேலியைச் சேர்ந்த மாரிமுத்து(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.



மேலும், அவர்களிடம் இ்ருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடிகள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...