ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நவீன விளக்கப்படங்களுடன் கூடிய கலையரங்கம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நவீன விளக்கப்படங்களுடன் கூடிய கலையரங்கம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நவீன விளக்கப்படங்களுடன் கூடிய கலையரங்கம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

9-கோடி ரூபாய் மதிப்பில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், சத்திய மங்கலம் புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகிய மூன்று இடங்களில் கலையரங்கம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகப் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், நவீன விளக்க படங்களுடன் கூடிய அரங்கம் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கி வனத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...