இதில் சீனியர் ஜூனியர் யூத் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் உட்பட 135 பேர் இதில் பங்கேற்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் மாநில அளவிலான கேரம் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்ய தகுதி போட்டிகள் நடைபெற்றது.
அரியலூரில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழ்நாடு சீனியர்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டியும், 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஜூனியர மற்றும் யூத்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டி சிவகாசியிலும் நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ள தகுதியான வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யும் வகையில் திருப்பூர் மாவட்ட கேரம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் நேற்று நடைபெற்றது.

இதில் சீனியர் ஜூனியர் யூத் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் உட்பட 135 பேர் இதில் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்குவதோடு மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர் என திருப்பூர் மாவட்ட கேரம் சங்கத்தினர் தெரிவித்தனர்.

அரியலூரில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழ்நாடு சீனியர்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டியும், 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஜூனியர மற்றும் யூத்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டி சிவகாசியிலும் நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ள தகுதியான வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யும் வகையில் திருப்பூர் மாவட்ட கேரம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் நேற்று நடைபெற்றது.
இதில் சீனியர் ஜூனியர் யூத் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் உட்பட 135 பேர் இதில் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்குவதோடு மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர் என திருப்பூர் மாவட்ட கேரம் சங்கத்தினர் தெரிவித்தனர்.