திருப்பூரில் மாநில அளவிலான கேரம் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்ய தகுதி போட்டிகள்..!

இதில் சீனியர் ஜூனியர் யூத் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் உட்பட 135 பேர் இதில் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் மாநில அளவிலான கேரம் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்ய தகுதி போட்டிகள் நடைபெற்றது.

அரியலூரில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழ்நாடு சீனியர்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டியும், 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஜூனியர மற்றும் யூத்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டி சிவகாசியிலும் நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்ள தகுதியான வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யும் வகையில் திருப்பூர் மாவட்ட கேரம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் நேற்று நடைபெற்றது.



இதில் சீனியர் ஜூனியர் யூத் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் உட்பட 135 பேர் இதில் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்குவதோடு மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர் என திருப்பூர் மாவட்ட கேரம் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...