சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவை: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சட்ட விரோதமாகக் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் நடத்திய அதிரடி சோதனையில், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே விற்பனைக்கு வைத்திருந்த நெல்லித்துறை பஞ்சாயத்து பர்லிக்காடு பர்லியைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் பிரபு(23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் நடத்திய அதிரடி சோதனையில், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே விற்பனைக்கு வைத்திருந்த நெல்லித்துறை பஞ்சாயத்து பர்லிக்காடு பர்லியைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் பிரபு(23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.