ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: கிணத்துக்கடவில் இந்து முன்னணி சார்பில் வீரவணக்கம்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு கிணத்துக்கடவில் இந்து முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


கோவை: இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு கிணத்துக்கடவில் இந்து முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் 8-ம் தேதி வியாழக்கிழமை ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13-பேர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.



வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், இன்று கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பிபின் ராவத் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் வீரவணக்கமும் செலுத்தினர்.

இதில் இந்து முன்னணியின் கோவை கோட்ட செயலாளர் அசோக் குமார், பாஜக மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபாலகிருஷ்ணன், சுந்தரராஜ் மற்றும் அதிமுக நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...