கவுண்டம்பாளையத்தில் உதயநிதி மக்கள் சேவை மையம்

17-வது வார்டு கவுண்டம்பாளையம் பகுதியில் உதயநிதி மக்கள் சேவை மையம் இன்று திறக்கப்பட்டது.


கோவை: தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, 17-வது வார்டு கவுண்டம்பாளையம் பகுதியில் உதயநிதி மக்கள் சேவை மையம் இன்று திறக்கப்பட்டது.



தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின் படியும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் உதயநிதி ஸ்டாலின் ஆசியோடும் மக்கள் சேகவரும் மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான பையா கவுண்டரின் திருக்கரங்களால் 17-வது வார்டு கவுண்டம்பாளையம் பகுதியில் கவுண்டம்பாளையம் J.S.சரத் ஏற்பாட்டில் உதயநிதி மக்கள் சேவை மையம் இன்று திறக்கப்பட்டது.



இந்நிகழ்வில் பகுதி பொறுப்பாளர்கள் கா.மதியழகன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கே.என்.ஜவஹர் வட்டக் கழக செயலாளர் குட்டி (ஏ) வேலுசாமி, தாமோதரன், KM. சுந்தரம், அரசூர் பூபதி, தியாகராஜன், மாவட்ட பிரதிநிதி நாகராஜ், சண்முகம், மாலதி, மைக்கேல்,GR.துரைசாமி வட்டக் கழக பொறுப்பாளர்கள் தனராஜ், வெற்றி வேல், குமரேசன், தமிழ்ச்செல்வன், பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், சங்கர், கண்ணகி, தாஸ், செல்வி, பிரதிநிதிகள் வக்கீல் ரவிக்குமார், S.சுபஸ்ரீ சரத், பெனிட், லோகநாதன், ரஃபிதின், காளிதாஸ்,பொருளாளர் சுந்தரம், துணைச்செயலாளர் மருதாசலம், வேலுமணி, துரை, அமிதாப் கண்ணன், SP.சாமி, மணிமாறன், வர்ஷினி, சித்ரவேல், முனீஸ், செந்தில், லாசர், சமிர், ஜான்சன், சங்கர், வர்ஷினி,சுஜித், ராஜாராம், குமாரசாமி, தருமன், ரகுராமன், சேகர், லோகநாதன், சங்கர், சனில், ஞானசேகர், ரஹீம், சேகர், சிவனேஷ், ஆறுமுகம், அமிதாப் கண்ணன், செந்தில்குமார், சர்தார், சந்திரசேகர், குமார் ஜி, மோகன்ராஜ், ரமேஷ், குணசேகர், குரு மாலதி, S.சக்தி வேல், வினோத், மருதாசலம், ஜனார்த்தனன், அருண் தீபக்,மனோஜ், ஹரி, அக்ஷய் சக்தி, பிரகாஷ், அருண், பாட்ஷா, ரஞ்சித், வசந்த்,ராசு, விமல், மோகன், ரவி ராஜன், கார்த்தி,குணா, ராஜு, தயாள் பிரசாத், வரதராஜ், அருண், சதீஷ், பாலா, திலிப், ரவி, பிரவீன், ஆனந்தராஜ், சுரேஷ், சுரேஷ்குமார், பெருமாள், பாண்டீஸ்வரி சூர்யா, முத்துச்செல்வி, செல்வி, சுப குமார், ராசு, சிவா, கிரி, தேங்காய் செல்வம், முருகன், சாந்தி, மற்றும் அனைத்து கழக உடன்பிறப்புகளும், நண்பர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...