பொள்ளாச்சியில் பொதுக்கழிப்பிடத்தை பூட்டிய முன்னால் கவுன்சிலர் மகன்

பொதுக் கழிப்பிடத்தைப் பூட்டிய முன்னால் கவுன்சிலர் மகன் மீது சார் ஆட்சியர் இடத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.


பொள்ளாச்சி: பொதுக் கழிப்பிடத்தைப் பூட்டிய முன்னால் கவுன்சிலர் மகன் மீது சார் ஆட்சியர் இடத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி நகராட்சிக்குச் சொந்தமான கோவை ரோடு அண்ணா காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கழிப்பிடத்தைத் தனியார் பராமரித்து வந்தனர்.

கடந்த சில தினங்களாகப் பராமரிப்பு இன்றி இருந்ததால் இரண்டு ஆண்டுக்கால முன்பு நகராட்சி சுகாதார ஆய்வாளர் எடுத்துக் கூறிய பின்பும் வீராசாமி என்பவர் பராமரித்து வந்தார்.

இதையறிந்த 7-வது வார்டு திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மகன் குமார் என்கிற கிருஷ்ணகுமார் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கழிப்பிடத்தைவிட்டுச் சென்றுவிட்டார்.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கழிப்பிட வசதி இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் எனவும், முன்னாள் கவுன்சிலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சாட்சிகளிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...