பொதுக் கழிப்பிடத்தைப் பூட்டிய முன்னால் கவுன்சிலர் மகன் மீது சார் ஆட்சியர் இடத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி: பொதுக் கழிப்பிடத்தைப் பூட்டிய முன்னால் கவுன்சிலர் மகன் மீது சார் ஆட்சியர் இடத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சிக்குச் சொந்தமான கோவை ரோடு அண்ணா காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கழிப்பிடத்தைத் தனியார் பராமரித்து வந்தனர்.
கடந்த சில தினங்களாகப் பராமரிப்பு இன்றி இருந்ததால் இரண்டு ஆண்டுக்கால முன்பு நகராட்சி சுகாதார ஆய்வாளர் எடுத்துக் கூறிய பின்பும் வீராசாமி என்பவர் பராமரித்து வந்தார்.
இதையறிந்த 7-வது வார்டு திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மகன் குமார் என்கிற கிருஷ்ணகுமார் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கழிப்பிடத்தைவிட்டுச் சென்றுவிட்டார்.
இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கழிப்பிட வசதி இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் எனவும், முன்னாள் கவுன்சிலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சாட்சிகளிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சிக்குச் சொந்தமான கோவை ரோடு அண்ணா காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கழிப்பிடத்தைத் தனியார் பராமரித்து வந்தனர்.
கடந்த சில தினங்களாகப் பராமரிப்பு இன்றி இருந்ததால் இரண்டு ஆண்டுக்கால முன்பு நகராட்சி சுகாதார ஆய்வாளர் எடுத்துக் கூறிய பின்பும் வீராசாமி என்பவர் பராமரித்து வந்தார்.
இதையறிந்த 7-வது வார்டு திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மகன் குமார் என்கிற கிருஷ்ணகுமார் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கழிப்பிடத்தைவிட்டுச் சென்றுவிட்டார்.
இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கழிப்பிட வசதி இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் எனவும், முன்னாள் கவுன்சிலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சாட்சிகளிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.