திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.35-லட்சம் மோசடி: பணத்தை பெற்றுத்தர பாதிக்கப்பட்டவர்கள் புகார்

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி 35-லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட பெண்ணிடமிருந்த பணத்தை மீட்டுத் தரக்கோரிப் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி 35-லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட பெண்ணிடமிருந்த பணத்தை மீட்டுத் தரக்கோரிப் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் அருள்புரம் பகுதியில் வசித்து வந்தவர் தேவகி. இவர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நன்றாகப் பழகி வந்ததை அடுத்து நம்பிக்கையின் அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அவரிடம் மாதச் சீட்டு சேர்ந்துள்ளனர்.



இந்நிலையில், சீட்டு முடிந்து பல மாதங்களாகியும் தங்களுக்குப் பணம் திருப்பித் தராததால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்ததாகவும் ஆனால் இதுவரை பணத்தைத் திருப்பித் தராமல் கடந்த ஒரு வாரக் காலமாக அவர் தலைமறைவாகி விட்டதால் உடனடியாக சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து தங்களுக்கான பணத்தைத் திருப்பித்தர வேண்டும் என வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்படப் பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...