நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 3-பெரிய மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் விரைவில் வெட்ட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என சிறுவாணி விழுதுகள் சார்பில் மனு அளிக்கப்பட உள்ளது.
கோவை: நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 3-பெரிய மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் விரைவில் வெட்ட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என சிறுவாணி விழுதுகள் சார்பில் மனு அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து சிறுவாணி விழுதுகள் சார்பில் கூறியதாவது:-

மத்வராயபுரம் ஊராட்சியில் இருட்டுப்பள்ளம் பகுதியில் விநாயகர் கோவில் எதிர்புறம் உள்ள நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் அரச மரம் மற்றும் அதன் அருகில் தெற்கு புறம் உள்ள புளிய மரம் மற்றும் நல்லூர்வயல் பகுதியில் இவாஞ்சலின் பள்ளி முன்பு உள்ள 3-பெரிய மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் விரைவில் வெட்ட உள்ளதாகவும், சாலை அகலப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே சாலைகள் போதுமான அளவு 2-வருடங்களுக்கு முன்பே அகலப்படுத்தி விட்டநிலையில், நாம் உயிர் வாழ பிராணவாயுவைத் தரும் இந்த மரங்களைக் குறிப்பாக அரச மரங்களை வெட்டுவதற்குப் பதில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதுமான அளவிற்குச் சாலை அகலமானதாக இருக்கும் என்றும், இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுச்சூழல் மேல் அக்கறை கொண்டு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என சிறுவாணி விழுதுகள் சார்பில் மனு அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சிறுவாணி விழுதுகள் சார்பில் கூறியதாவது:-
மத்வராயபுரம் ஊராட்சியில் இருட்டுப்பள்ளம் பகுதியில் விநாயகர் கோவில் எதிர்புறம் உள்ள நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் அரச மரம் மற்றும் அதன் அருகில் தெற்கு புறம் உள்ள புளிய மரம் மற்றும் நல்லூர்வயல் பகுதியில் இவாஞ்சலின் பள்ளி முன்பு உள்ள 3-பெரிய மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் விரைவில் வெட்ட உள்ளதாகவும், சாலை அகலப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே சாலைகள் போதுமான அளவு 2-வருடங்களுக்கு முன்பே அகலப்படுத்தி விட்டநிலையில், நாம் உயிர் வாழ பிராணவாயுவைத் தரும் இந்த மரங்களைக் குறிப்பாக அரச மரங்களை வெட்டுவதற்குப் பதில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதுமான அளவிற்குச் சாலை அகலமானதாக இருக்கும் என்றும், இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுச்சூழல் மேல் அக்கறை கொண்டு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என சிறுவாணி விழுதுகள் சார்பில் மனு அளிக்கப்பட உள்ளது.