வடசித்தூர் பகுதியில் வருகிற 9-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம்

கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடசித்தூர் பகுதியில் வருகிற 9-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடசித்தூர் பகுதியில் வருகிற 9-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படாமல் இருந்த மக்கள் தொடர்பு முகாம் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாகக் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் தொடங்கப்பட்டது.

இதையடுத்து, அந்தந்த தாலுகா மற்றும் வருவாய் கோட்டங்களில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

இதன் ஒருபகுதியாக வருகிற 9-ஆம் தேதி கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்குட்பட்ட வடசித்தூரில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற இருப்பதாக வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கலாம் என்றும், மேலும் அரசு நலத்திட்ட உதவிகளும் இந்த விழாவில் வழங்கப்படும் என்றும் வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...