கோவையில்‌ மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு: மாநகராட்சியில்‌ முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்..!‌

கோவை மாநகராட்சியில்‌ முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்றது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கோவை மாநகராட்சியில்‌ அவினாசி சாலை மேம்பாலம்‌, காளீஸ்வரா மில்‌ சாலை, லங்கா கார்னர்‌, கிக்கானீ ரயில்வே பாலம்‌ உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்றது.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கோவை மாநகராட்சியில்‌ அவினாசி சாலை மேம்பாலம்‌, காளீஸ்வரா மில்‌ சாலை, லங்கா கார்னர்‌, கிக்கான்‌ ரயில்வே பாலம்‌ உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தாவு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ இன்று 06.12.2021 நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பேசியதாவது, “கோவை மாநகராட்சியில்‌ அவினாசி சாலை மேம்பாலம்‌, காளீஸ்வரா மில்‌ சாலை, லங்கா கார்னர்‌, கிக்கானி ரயில்வே பாலம்‌ உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்காகவும்‌, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள்‌ துவங்குவதற்கு முன்பாகவே மழைநீர்‌

வடிகால்களைத் தூர்வாரிட வேண்டும்‌.

மேலும்‌, எவ்வகையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென விரிவான திட்டமிடுதல்‌ வேண்டும்‌. இவ்விடங்களில்‌ சிறப்பு கவனம்‌ செலுத்தி கண்காணிப்பு கேமராக்கள்‌ பொருத்திக் கண்காணிக்க வண்டும்‌. அதிவேக மோட்டார்கள்‌ பொருத்தித் தேங்கும்‌ மழைநீரை வெளியேற்றுதல்‌, மழைநீரை வேறு இடங்களுக்குத் திருப்பி விடச் சாத்தியக்‌ கூறுகளைக் கண்டறிதல்‌ வேண்டும்‌.

மாநகராட்சிப்‌ பொறியாளர்கள்‌, சுகாதார அலுவலர்கள்‌ மற்றும்‌ மருத்துவர்கள்‌, தொழிலதிபர்கள்‌, தலைசிறந்த கல்லூரி பொறியாளர்கள்‌, தன்னார்வலர்கள்‌ ஆகியோர்களை ஒருங்கிணைத்து வல்லுநர்‌ குழு அமைத்து உரிய திட்டமிடுதல்‌ மற்றும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.

ஒரு வாரத்தில்‌ மீண்டும்‌ இக்குழுவில்‌ யார்‌ யார்‌ இடம்‌ பெறுவது என்பது குறித்தும்‌, தொடர்‌ நடவடிக்கைகளில்‌ மேற்கொள்வது குறித்து மீண்டும்‌ கூடி ஆலோசிக்கப்படும்‌. விரிவான திட்ட அறிக்கை தயாரித்து இக்குழுவிற்கு ஒரு மாத காலத்திற்குள்‌ வழங்க வேண்டும்‌” என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்தார்‌.



இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, சூயஸ்‌ திட்ட இயக்குநர்‌ அமிர்த்‌ நியோகி, மாநகராட்சி பொறியாளாகள்‌ ராமசாமி, பிரபாகா, ஓய்வு பெற்ற ஆர்கிடெக்ட்‌, தொழில்நுட்ப வல்லுநர்கள்‌, தன்னார்வலர்கள்‌, ஓய்வு பெற்ற பொறியியல்‌ கல்லூரி பேராசிரியா உள்ளிட்டோர்‌ இருந்தனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...