கோவை செட்டிபாளையம் அருகே உள்ள தேவாலயம் அரசு அனுமதி பெற்று நடைபெறுகின்றதா என விசாரணை நடத்தக் கோரி இந்து முன்னணியினர் மனு..!

அரசு வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் சத்தமாக ஒலிபெருக்கி மூலம் மதபிரச்சாரம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் அருகே உள்ள தேவாலயமானது அரசு அனுமதி பெற்று நடைபெறுகின்றதா என்று விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் செட்டிபாளையத்திற்கு உட்பட்ட போஸ்டல் காலனி பகுதியில் தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்கு அரசின் எவ்வித அனுமதியும் இல்லாமல் முறைகேடாக அரசு வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் சத்தமாக ஒலிபெருக்கி மூலம் மதபிரச்சாரம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், ஆலயம் அமையப்பெற்றுள்ள பகுதியானது இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்றும், வெளியூரில் இருந்து அனைவரையும் கூட்டி வந்து ஆலயத்தில் பிரார்த்தனை நடத்துவதால் சாலையின் பாதி பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் தேவாலயத்தை விரிவாக்கம் செய்வதற்காக இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...