அரசு வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் சத்தமாக ஒலிபெருக்கி மூலம் மதபிரச்சாரம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை: கோவை செட்டிபாளையம் அருகே உள்ள தேவாலயமானது அரசு அனுமதி பெற்று நடைபெறுகின்றதா என்று விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் செட்டிபாளையத்திற்கு உட்பட்ட போஸ்டல் காலனி பகுதியில் தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்கு அரசின் எவ்வித அனுமதியும் இல்லாமல் முறைகேடாக அரசு வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் சத்தமாக ஒலிபெருக்கி மூலம் மதபிரச்சாரம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், ஆலயம் அமையப்பெற்றுள்ள பகுதியானது இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்றும், வெளியூரில் இருந்து அனைவரையும் கூட்டி வந்து ஆலயத்தில் பிரார்த்தனை நடத்துவதால் சாலையின் பாதி பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் தேவாலயத்தை விரிவாக்கம் செய்வதற்காக இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் செட்டிபாளையத்திற்கு உட்பட்ட போஸ்டல் காலனி பகுதியில் தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்கு அரசின் எவ்வித அனுமதியும் இல்லாமல் முறைகேடாக அரசு வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் சத்தமாக ஒலிபெருக்கி மூலம் மதபிரச்சாரம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், ஆலயம் அமையப்பெற்றுள்ள பகுதியானது இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்றும், வெளியூரில் இருந்து அனைவரையும் கூட்டி வந்து ஆலயத்தில் பிரார்த்தனை நடத்துவதால் சாலையின் பாதி பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் தேவாலயத்தை விரிவாக்கம் செய்வதற்காக இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.