கோவை செட்டிபாளையம் அருகே உள்ள தேவாலயம் அரசு அனுமதி பெற்று நடைபெறுகின்றதா என விசாரணை நடத்தக் கோரி இந்து முன்னணியினர் மனு..!

அரசு வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் சத்தமாக ஒலிபெருக்கி மூலம் மதபிரச்சாரம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் அருகே உள்ள தேவாலயமானது அரசு அனுமதி பெற்று நடைபெறுகின்றதா என்று விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் செட்டிபாளையத்திற்கு உட்பட்ட போஸ்டல் காலனி பகுதியில் தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்கு அரசின் எவ்வித அனுமதியும் இல்லாமல் முறைகேடாக அரசு வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் சத்தமாக ஒலிபெருக்கி மூலம் மதபிரச்சாரம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், ஆலயம் அமையப்பெற்றுள்ள பகுதியானது இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்றும், வெளியூரில் இருந்து அனைவரையும் கூட்டி வந்து ஆலயத்தில் பிரார்த்தனை நடத்துவதால் சாலையின் பாதி பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் தேவாலயத்தை விரிவாக்கம் செய்வதற்காக இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...