பொள்ளாச்சி சப்-கலெக்டர் உள்பட 130-பேருக்கு கொரோனா தொற்று..!

பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கோவையில் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று 130-பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார்.

இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2-லட்சத்து 50-ஆயிரத்து 681-ஆக உயர்ந்து உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 113-பேர் குணமடைந்தனர்.

இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 2-லட்சத்து 46-ஆயிரத்து 926-பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 80-வயது மூதாட்டி பலனின்றி உயிரிழந்தார்.

மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2-ஆயிரத்து 471-பேர் பலியாகி உள்ளனர். தற்போது 1,268-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...