பொள்ளாச்சி சப்-கலெக்டர் உள்பட 130-பேருக்கு கொரோனா தொற்று..!

பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கோவையில் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று 130-பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார்.

இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2-லட்சத்து 50-ஆயிரத்து 681-ஆக உயர்ந்து உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 113-பேர் குணமடைந்தனர்.

இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 2-லட்சத்து 46-ஆயிரத்து 926-பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 80-வயது மூதாட்டி பலனின்றி உயிரிழந்தார்.

மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2-ஆயிரத்து 471-பேர் பலியாகி உள்ளனர். தற்போது 1,268-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...