கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் 97- ஆயிரத்து 257-போ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் 97- ஆயிரத்து 257-போ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் எளிதில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு வாரத்திலிருந்து மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 13-ஆவது கரோனா மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
இதில் 97-ஆயிரத்து 257-போ்கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றுவரை முதல் தவணை தடுப்பூசியை 28- லட்சத்து 1,391-பேரும், இரண்டு தவணை தடுப்பூசியை 16-லட்சத்து 57-ஆயிரத்து 797- பேரும் செலுத்தியுள்ளதாக மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் எளிதில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு வாரத்திலிருந்து மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 13-ஆவது கரோனா மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
இதில் 97-ஆயிரத்து 257-போ்கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றுவரை முதல் தவணை தடுப்பூசியை 28- லட்சத்து 1,391-பேரும், இரண்டு தவணை தடுப்பூசியை 16-லட்சத்து 57-ஆயிரத்து 797- பேரும் செலுத்தியுள்ளதாக மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.