கோவையில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்: மாவட்டத்தில் 97-ஆயிரம் போ் பயன்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் 97- ஆயிரத்து 257-போ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.


கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் 97- ஆயிரத்து 257-போ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் எளிதில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பு வாரத்திலிருந்து மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 13-ஆவது கரோனா மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

இதில் 97-ஆயிரத்து 257-போ்கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றுவரை முதல் தவணை தடுப்பூசியை 28- லட்சத்து 1,391-பேரும், இரண்டு தவணை தடுப்பூசியை 16-லட்சத்து 57-ஆயிரத்து 797- பேரும் செலுத்தியுள்ளதாக மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...