கோவையில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்: மாவட்டத்தில் 97-ஆயிரம் போ் பயன்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் 97- ஆயிரத்து 257-போ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.


கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் 97- ஆயிரத்து 257-போ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் எளிதில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பு வாரத்திலிருந்து மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 13-ஆவது கரோனா மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

இதில் 97-ஆயிரத்து 257-போ்கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றுவரை முதல் தவணை தடுப்பூசியை 28- லட்சத்து 1,391-பேரும், இரண்டு தவணை தடுப்பூசியை 16-லட்சத்து 57-ஆயிரத்து 797- பேரும் செலுத்தியுள்ளதாக மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...