தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் செடியிலேயே அழுகியதால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதாகவும், மழை குறைந்து தக்காளி செடியில் நல்ல விளைச்சல் ஏற்பட்டால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் தக்காளி வரத்து குறைந்து தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி சந்தைக்கு தொடர்ந்து தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை 14 -கிலோ எடைகொண்ட நாட்டுத்தக்காளி ஆயிரம் ரூபாய் வியாபாரிகள் வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.

ஆனால் இன்று கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் நடைபெற்ற தக்காளி ஏலத்தில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டுத்தக்காளி ஆயிரத்து 600 ரூபாய்க்கு,அதாவது ஒருகிலோ 114 ரூபாய்க்கு ஏலம் போனது, இதேபோல் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ஆப்பிள்தக்காளி ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போனது.
இதனால் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என் எதிர்பார்க்கபடுகிறது.
தொடர் மழை காரணமாக கோவை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் உள்ள தக்காளிச் செடிகள் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் செடியிலேயே அழுகியதால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதாகவும், மழை குறைந்து தக்காளி செடியில் நல்ல விளைச்சல் ஏற்பட்டால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி சந்தைக்கு தொடர்ந்து தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை 14 -கிலோ எடைகொண்ட நாட்டுத்தக்காளி ஆயிரம் ரூபாய் வியாபாரிகள் வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.
ஆனால் இன்று கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் நடைபெற்ற தக்காளி ஏலத்தில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டுத்தக்காளி ஆயிரத்து 600 ரூபாய்க்கு,அதாவது ஒருகிலோ 114 ரூபாய்க்கு ஏலம் போனது, இதேபோல் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ஆப்பிள்தக்காளி ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போனது.
இதனால் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என் எதிர்பார்க்கபடுகிறது.
தொடர் மழை காரணமாக கோவை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் உள்ள தக்காளிச் செடிகள் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் செடியிலேயே அழுகியதால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதாகவும், மழை குறைந்து தக்காளி செடியில் நல்ல விளைச்சல் ஏற்பட்டால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.