ஜெயலலிதா நினைவு நாள்: பொள்ளாச்சியில் அதிமுகவினர் இன்று அஞ்சலி..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பொள்ளாச்சியில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பொள்ளாச்சியில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையமும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பும் அஇஅதிமுக பொதுச்செயலாளர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்குப் பொள்ளாச்சி நகரக் கழகத்தின் செயலாளர் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் அவர்கள் மற்றும் கோவை மாவட்ட அவைத் தலைவர்A.வெங்கடாசலம் அண்ணா அவர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் உடன் K.P சுப்பிரமணியம், ரகுபதி, விஜயகுமார், ஜேம்ஸ் ராஜா, O.K முருகன், PRKகுரு, அதிரடிT.அருணாச்சலம், வடுகை P கனகராஜ்,ம.சுந்தரம், K.T. மார்ட்டின், இரும்பு குரு,தினேஷ், மகேஸ்வரி, தமிழ்ச்செல்வி, சபியா மற்றும் கோவை மாவட்ட கழகநிர்வாகிகள் மற்றும் நகர கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...