முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பொள்ளாச்சியில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பொள்ளாச்சியில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையமும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பும் அஇஅதிமுக பொதுச்செயலாளர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்குப் பொள்ளாச்சி நகரக் கழகத்தின் செயலாளர் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் அவர்கள் மற்றும் கோவை மாவட்ட அவைத் தலைவர்A.வெங்கடாசலம் அண்ணா அவர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் உடன் K.P சுப்பிரமணியம், ரகுபதி, விஜயகுமார், ஜேம்ஸ் ராஜா, O.K முருகன், PRKகுரு, அதிரடிT.அருணாச்சலம், வடுகை P கனகராஜ்,ம.சுந்தரம், K.T. மார்ட்டின், இரும்பு குரு,தினேஷ், மகேஸ்வரி, தமிழ்ச்செல்வி, சபியா மற்றும் கோவை மாவட்ட கழகநிர்வாகிகள் மற்றும் நகர கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையமும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பும் அஇஅதிமுக பொதுச்செயலாளர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்குப் பொள்ளாச்சி நகரக் கழகத்தின் செயலாளர் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் அவர்கள் மற்றும் கோவை மாவட்ட அவைத் தலைவர்A.வெங்கடாசலம் அண்ணா அவர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் உடன் K.P சுப்பிரமணியம், ரகுபதி, விஜயகுமார், ஜேம்ஸ் ராஜா, O.K முருகன், PRKகுரு, அதிரடிT.அருணாச்சலம், வடுகை P கனகராஜ்,ம.சுந்தரம், K.T. மார்ட்டின், இரும்பு குரு,தினேஷ், மகேஸ்வரி, தமிழ்ச்செல்வி, சபியா மற்றும் கோவை மாவட்ட கழகநிர்வாகிகள் மற்றும் நகர கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.