ஜெயலலிதா நினைவு நாள்: பொள்ளாச்சியில் அதிமுகவினர் இன்று அஞ்சலி..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பொள்ளாச்சியில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பொள்ளாச்சியில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையமும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பும் அஇஅதிமுக பொதுச்செயலாளர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்குப் பொள்ளாச்சி நகரக் கழகத்தின் செயலாளர் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் அவர்கள் மற்றும் கோவை மாவட்ட அவைத் தலைவர்A.வெங்கடாசலம் அண்ணா அவர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் உடன் K.P சுப்பிரமணியம், ரகுபதி, விஜயகுமார், ஜேம்ஸ் ராஜா, O.K முருகன், PRKகுரு, அதிரடிT.அருணாச்சலம், வடுகை P கனகராஜ்,ம.சுந்தரம், K.T. மார்ட்டின், இரும்பு குரு,தினேஷ், மகேஸ்வரி, தமிழ்ச்செல்வி, சபியா மற்றும் கோவை மாவட்ட கழகநிர்வாகிகள் மற்றும் நகர கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...