ஜெயலலிதா நினைவு நாள்: கிணத்துக்கடவில் அதிமுகவினர் இன்று அஞ்சலி..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கிணத்துக்கடவில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,கிணத்துக்கடவில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெ. ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அதிமுகவினர் அனுசரித்தனர்.

இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில், ஜெயலலிதா ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், நடைபெறக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது என உறுதி ஏற்றனர்.

இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு நகரச் செயலாளர் மூர்த்தி, மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், முன்னாள் நகரச் செயலாளர் மனோகரன், லட்சுமணன், கண்ணம்மாள், சிங் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...