கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள 352-மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகையாக 17,60,000-ரூபாய்கான காசோலையை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
கோவை: கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள 352 மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகையாக 17,60,000 ரூபாய்கான காசோலையை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
கேரள மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனியார் கோல்டு நிறுவனம் (மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்) இயங்கி வருகின்றது. இதன் கோவை கிளை சார்பில் கோவை ஆர்எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், முதற்கட்டமாக, கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவிகள் 352 பேருக்கு, 17,60,000 க்கான காசோலைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

தொடர்ந்து, 1200 மாணவிகளுக்கு 60 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கேரள மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனியார் கோல்டு நிறுவனம் (மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்) இயங்கி வருகின்றது. இதன் கோவை கிளை சார்பில் கோவை ஆர்எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், முதற்கட்டமாக, கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவிகள் 352 பேருக்கு, 17,60,000 க்கான காசோலைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
தொடர்ந்து, 1200 மாணவிகளுக்கு 60 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.