கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்..!

கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள 352-மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகையாக 17,60,000-ரூபாய்கான காசோலையை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.


கோவை: கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள 352 மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகையாக 17,60,000 ரூபாய்கான காசோலையை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

கேரள மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனியார் கோல்டு நிறுவனம் (மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்) இயங்கி வருகின்றது. இதன் கோவை கிளை சார்பில் கோவை ஆர்எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், முதற்கட்டமாக, கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவிகள் 352 பேருக்கு, 17,60,000 க்கான காசோலைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.



தொடர்ந்து, 1200 மாணவிகளுக்கு 60 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட உள்ளது.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...