கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை தினம் கொண்டாட்டம்..!

நாட்டுக்காக அர்ப்பணிக்கும் ராணுவத்தின் முதல் படியான தேசிய மாணவர் படையைக் கவுரவிக்கும் விதமாக இன்று கோவை கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை தினம் இன்று கொண்டாடப்பட்டது.


கோவை: நாட்டுக்காக அர்ப்பணிக்கும் ராணுவத்தின் முதல் படியான தேசிய மாணவர் படையைக் கவுரவிக்கும் விதமாக இன்று கோவை கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை தினம் இன்று கொண்டாடப்பட்டது.

முன்னதாக சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வந்த கோவை ஆபீசர் கமெண்டிங் லெப்ட் கர்னல் மணி சர்மாவுக்கு தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம் என உறுதிமொழியை ஏற்றுத் தேசிய மாணவர் படை தின விழாவைத் தொடங்கினர்.

ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் ராஜராம், கல்லூரி முதல்வர் டாக்டர் சுதாமோகன்ராம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் டீன் கருப்புசாமி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆபீசர் கமெண்டிங் லெப்ட் கர்னல் மணிசர்மா சிறப்புரையாற்றினார். இதையடுத்து தேசிய மாணவர் படை மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கோவை பகுதியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகளும் கமண்டோக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...