கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை தினம் கொண்டாட்டம்..!

நாட்டுக்காக அர்ப்பணிக்கும் ராணுவத்தின் முதல் படியான தேசிய மாணவர் படையைக் கவுரவிக்கும் விதமாக இன்று கோவை கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை தினம் இன்று கொண்டாடப்பட்டது.


கோவை: நாட்டுக்காக அர்ப்பணிக்கும் ராணுவத்தின் முதல் படியான தேசிய மாணவர் படையைக் கவுரவிக்கும் விதமாக இன்று கோவை கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை தினம் இன்று கொண்டாடப்பட்டது.

முன்னதாக சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வந்த கோவை ஆபீசர் கமெண்டிங் லெப்ட் கர்னல் மணி சர்மாவுக்கு தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம் என உறுதிமொழியை ஏற்றுத் தேசிய மாணவர் படை தின விழாவைத் தொடங்கினர்.

ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் ராஜராம், கல்லூரி முதல்வர் டாக்டர் சுதாமோகன்ராம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் டீன் கருப்புசாமி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆபீசர் கமெண்டிங் லெப்ட் கர்னல் மணிசர்மா சிறப்புரையாற்றினார். இதையடுத்து தேசிய மாணவர் படை மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கோவை பகுதியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகளும் கமண்டோக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...