அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனம் சார்பாக நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்ட சுமார் 50-மாற்றுத்திறனாளிகள் இந்த செயற்கை அவயங்கள் அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என கூறினார்கள்.
கோவை: உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு வருடம் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளை ஒட்டி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனம் சார்பாக நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்ட சுமார் 50 மாற்றுத்திறனாளிகள் இந்த செயற்கை அவயங்கள் அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என கூறினார்கள்.
இந்த நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள் காரணமாக மாற்றுத்திறனாளிகள் தங்கள் சுய வேலைகளை மற்றவர்கள் உதவி இன்றி தாங்களே செய்யும் அளவிற்கு மாற்றி உள்ளதாகக் கூறினார்கள்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி கோவை அரசு மருத்துவமனையில் நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள் பராமரிப்பு விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

எடை குறைந்த நவீன செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்ட மாற்றுத்திறனாளின் செயற்கை அவயங்கள் சரிபார்க்கப்பட்டுப் பராமரிப்பு பணிகள் இம்முகாமில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வைக் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா அவர்கள் தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகள் ஊக்கப்படுத்து அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். இந்த முகாமில் கொரோனா காலத்திலும் நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள் தயாரிக்கும் தொழில் நுட்பவல்லுநர்கள் பாலச்சந்தர், ஆனந்த், கோகுல்ராஜ் ஆகியோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்.
இந்நாளை ஒட்டி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனம் சார்பாக நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்ட சுமார் 50 மாற்றுத்திறனாளிகள் இந்த செயற்கை அவயங்கள் அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என கூறினார்கள்.
இந்த நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள் காரணமாக மாற்றுத்திறனாளிகள் தங்கள் சுய வேலைகளை மற்றவர்கள் உதவி இன்றி தாங்களே செய்யும் அளவிற்கு மாற்றி உள்ளதாகக் கூறினார்கள்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி கோவை அரசு மருத்துவமனையில் நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள் பராமரிப்பு விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.
எடை குறைந்த நவீன செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்ட மாற்றுத்திறனாளின் செயற்கை அவயங்கள் சரிபார்க்கப்பட்டுப் பராமரிப்பு பணிகள் இம்முகாமில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வைக் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா அவர்கள் தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகள் ஊக்கப்படுத்து அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். இந்த முகாமில் கொரோனா காலத்திலும் நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள் தயாரிக்கும் தொழில் நுட்பவல்லுநர்கள் பாலச்சந்தர், ஆனந்த், கோகுல்ராஜ் ஆகியோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்.