அ.தி.மு.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அருண்பிரசாத் மீது பெண் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு..!

அ.தி.மு.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்பிரசாத் மீது பெண் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.


கோவை: அ.தி.மு.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அருண்பிரசாத் மீது பெண் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக போலியாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக உடுமலை ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் திருப்பூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகார் மனு குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் பிரசாத் கோமங்கலம் அருகே உள்ள அதிமுக கிளைச் செயலாளர் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை தகாத வார்த்தையில் திட்டியதாகவும், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறி அதிமுக நிர்வாகியின் மனைவி கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் அருண் பிரசாத் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...