அ.தி.மு.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்பிரசாத் மீது பெண் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
கோவை: அ.தி.மு.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அருண்பிரசாத் மீது பெண் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக போலியாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக உடுமலை ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் திருப்பூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகார் மனு குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் பிரசாத் கோமங்கலம் அருகே உள்ள அதிமுக கிளைச் செயலாளர் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை தகாத வார்த்தையில் திட்டியதாகவும், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறி அதிமுக நிர்வாகியின் மனைவி கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் அருண் பிரசாத் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக போலியாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக உடுமலை ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் திருப்பூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகார் மனு குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் பிரசாத் கோமங்கலம் அருகே உள்ள அதிமுக கிளைச் செயலாளர் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை தகாத வார்த்தையில் திட்டியதாகவும், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறி அதிமுக நிர்வாகியின் மனைவி கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் அருண் பிரசாத் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.