அ.தி.மு.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அருண்பிரசாத் மீது பெண் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு..!

அ.தி.மு.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்பிரசாத் மீது பெண் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.


கோவை: அ.தி.மு.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அருண்பிரசாத் மீது பெண் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக போலியாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக உடுமலை ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் திருப்பூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகார் மனு குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் பிரசாத் கோமங்கலம் அருகே உள்ள அதிமுக கிளைச் செயலாளர் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை தகாத வார்த்தையில் திட்டியதாகவும், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறி அதிமுக நிர்வாகியின் மனைவி கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் அருண் பிரசாத் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...