கிணத்துக்கடவில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..!

கிணத்துக்கடவு அருகே தேவரடிபாளையத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே தேவரடிபாளையத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தேவரடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 39) ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று இரவு கிணத்துக்கடவில் இருந்து தனது ஆட்டோவை ஓட்டிக்கொண்டு தேவரடிபாளையம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தேவரடிபாளையம் பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த நபர் ஒருவர் ஆட்டோவை மறித்து சசிகுமாரைக் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து சசிகுமாரின் உறவினர் ஜெகதீஷ் என்பவர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரை சசிகுமாருக்குக் கொலை மிரட்டல் விடுத்த கோவிந்தகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பிரிதிவிராஜ் என்பவரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...