20-ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய உப்பாறு அணை: தண்ணீர் வெளியேற்றுவதில் சிக்கல்..!

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை 20-ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் இடது மதகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை 20-ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் இடது மதகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. உப்பாறு அணை இந்த அணை கடந்த 5-நாட்களுக்கு முன்பு அணையின் முழு கொள்ளளவான 24-அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து மெயின் செட்டர் வழியாக தண்ணீர் உப்பாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் விவசாயத்திற்குப் பயன்பெறும் வகையில் அணையின் இடது வலது புறங்களில் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் இடது புறம் உள்ள சப்டர் பழுது ஏற்பட்டதால் வாய்க்கால் நீர் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியவில்லை.

இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்துப் பழுதடைந்த ஷட்டரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷட்டர் பழுது நீக்கப்பட்ட உடன் விவசாயத் தேவைகளுக்காகவும் குடிநீர் தேவைகளுக்காகவும் தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...