20-ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய உப்பாறு அணை: தண்ணீர் வெளியேற்றுவதில் சிக்கல்..!

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை 20-ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் இடது மதகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை 20-ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் இடது மதகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. உப்பாறு அணை இந்த அணை கடந்த 5-நாட்களுக்கு முன்பு அணையின் முழு கொள்ளளவான 24-அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து மெயின் செட்டர் வழியாக தண்ணீர் உப்பாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் விவசாயத்திற்குப் பயன்பெறும் வகையில் அணையின் இடது வலது புறங்களில் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் இடது புறம் உள்ள சப்டர் பழுது ஏற்பட்டதால் வாய்க்கால் நீர் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியவில்லை.

இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்துப் பழுதடைந்த ஷட்டரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷட்டர் பழுது நீக்கப்பட்ட உடன் விவசாயத் தேவைகளுக்காகவும் குடிநீர் தேவைகளுக்காகவும் தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...