தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான தொற்று நோய்களுக்கான சித்த மருத்துவத்தின் வலிமை எனும் கருத்தரங்கு..!

இரண்டு நாள் நடைபெறும் இந்த கருத்தரங்கின் தொடக்க விழா நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற உள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான "தொற்று நோய்களுக்கான சித்த மருத்துவத்தின் வலிமை" எனும் இரண்டு நாள் கருத்தரங்கு (03.12.2021 மற்றும் 04.12.2021) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் தொடக்க விழா காலை 10 மணியளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற உள்ளது.

இதில் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மருத்துவம் மற்றும் உடல்நல அறிவியல் துறை இணைவேந்தர், முனைவர் லெப்டினன்ட் கர்னல் A. ரவிக்குமார் முன்னிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர் முனைவர் அசு. கிருட்டிணமூர்த்தி அவர்கள் சிறப்புரை வழங்கவும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி நிறுவன இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இஆப அவர்கள் தலைமையுரை வழங்கவும் இசைந்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...