தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான தொற்று நோய்களுக்கான சித்த மருத்துவத்தின் வலிமை எனும் கருத்தரங்கு..!

இரண்டு நாள் நடைபெறும் இந்த கருத்தரங்கின் தொடக்க விழா நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற உள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான "தொற்று நோய்களுக்கான சித்த மருத்துவத்தின் வலிமை" எனும் இரண்டு நாள் கருத்தரங்கு (03.12.2021 மற்றும் 04.12.2021) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் தொடக்க விழா காலை 10 மணியளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற உள்ளது.

இதில் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மருத்துவம் மற்றும் உடல்நல அறிவியல் துறை இணைவேந்தர், முனைவர் லெப்டினன்ட் கர்னல் A. ரவிக்குமார் முன்னிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர் முனைவர் அசு. கிருட்டிணமூர்த்தி அவர்கள் சிறப்புரை வழங்கவும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி நிறுவன இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இஆப அவர்கள் தலைமையுரை வழங்கவும் இசைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...