கோவை ரங்கே கவுடர் வீதியில் 1 டன் குட்கா பறிமுதல்; குடோன் உரிமையாளர் கைது...!

ரங்கே கவுடர் வீதியில் உள்ள குடோனில் சோதனை நடத்திய போது, 1 டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை காட்டூர் போலீசார் பறிமுதல் செய்து, குடோன் உரிமையாளரை கைது செய்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, சந்தேகத்திற்குரிய நபரிடம் விசாரித்ததில் அவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அவர் பெட்டிக்கடை வைத்திருப்பதாகவும், புகையிலை பொருட்களை ரங்கே கவுடர் வீதியில் உள்ள மொத்த விற்பனை குடோனில் இருந்து வாங்கி வருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து , காட்டூர் போலீசார் விரைந்து சென்று அவர் சொன்ன குடோனில் சோதனை நடத்திய போது, மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, குடோன் உரிமையாளரான வடமாநிலத்தை சேர்ந்த பூமேஷ் யாதவ் என்பவரை கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...