கோவை ரங்கே கவுடர் வீதியில் 1 டன் குட்கா பறிமுதல்; குடோன் உரிமையாளர் கைது...!

ரங்கே கவுடர் வீதியில் உள்ள குடோனில் சோதனை நடத்திய போது, 1 டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை காட்டூர் போலீசார் பறிமுதல் செய்து, குடோன் உரிமையாளரை கைது செய்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, சந்தேகத்திற்குரிய நபரிடம் விசாரித்ததில் அவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அவர் பெட்டிக்கடை வைத்திருப்பதாகவும், புகையிலை பொருட்களை ரங்கே கவுடர் வீதியில் உள்ள மொத்த விற்பனை குடோனில் இருந்து வாங்கி வருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து , காட்டூர் போலீசார் விரைந்து சென்று அவர் சொன்ன குடோனில் சோதனை நடத்திய போது, மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, குடோன் உரிமையாளரான வடமாநிலத்தை சேர்ந்த பூமேஷ் யாதவ் என்பவரை கைது செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...