இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதின் அவசியம் குறித்து முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பு சார்பாக தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர் மவ்லானா பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தோம்.
சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலித்து இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளையும், விடுதலை செய்வதின் அவசியத்தை மிகவும் வலியுறுத்திக் கூறினோம்.
இந்த ஆட்சியில் விடுதலை இல்லையெனில் வேறு எப்போதும் விடுதலை கிடைக்காது என்ற மனநிலையில் மக்கள் இருப்பதை எடுத்துரைத்தோம்.
சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் முக்கிய அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர். நமது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக முதலைமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர் மவ்லானா பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தோம்.
சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலித்து இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளையும், விடுதலை செய்வதின் அவசியத்தை மிகவும் வலியுறுத்திக் கூறினோம்.
இந்த ஆட்சியில் விடுதலை இல்லையெனில் வேறு எப்போதும் விடுதலை கிடைக்காது என்ற மனநிலையில் மக்கள் இருப்பதை எடுத்துரைத்தோம்.
சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் முக்கிய அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர். நமது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக முதலைமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.