பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கூலித் தொழிலாளி கைது..!

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆனைமலை போலீசார், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகே உள்ள குப்பிச்சிபுதூரை சேர்ந்தவர் சின்னச்சாமி (40) கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், இவர் நேற்று குடிபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க திருமணமாகிய பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சின்னசாமியை கைது செய்த ஆனைமலை போலீசார், வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...