புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆனைமலை போலீசார், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அருகே உள்ள குப்பிச்சிபுதூரை சேர்ந்தவர் சின்னச்சாமி (40) கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவர் நேற்று குடிபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க திருமணமாகிய பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சின்னசாமியை கைது செய்த ஆனைமலை போலீசார், வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள குப்பிச்சிபுதூரை சேர்ந்தவர் சின்னச்சாமி (40) கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவர் நேற்று குடிபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க திருமணமாகிய பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சின்னசாமியை கைது செய்த ஆனைமலை போலீசார், வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.