தெரு விளக்கு எரிவது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு..!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின் பேரில்‌, மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.59 பகுதியில்‌ உள்ள தெரு விளக்கு எரிவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின் பேரில்‌, மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.59 பகுதியில்‌ உள்ள தெரு விளக்கு எரிவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு செய்யப்பட்டதில்‌ வார்டு எண்‌.59-ல்‌ 5 தெருவிளக்குகள்‌ கணபதி நகர்‌ பகுதியில்‌ கடந்த 18 நாட்களாக எரியாமல்‌ உள்ளதினால்‌ பொதுமக்கள்‌ வீதிகளில்‌ சென்றுவர மிகவும்‌ இடையூறாக உள்ளது. இதனால்‌ சமூகவிரோத செயல்கள்‌ நிகழும்‌ சூழ்நிலையில்‌ உள்ளது.

எனவே, இப்பணியினை ஒப்பந்தம்‌ எடுத்துள்ள கே.சி.பி. இன்ஜினியாஸ்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ நிறுவனத்தினருக்குப் பழுதை சரிசெய்து தெருவிளக்குகள்‌ எரியச்செய்திடக் கோரி கடிதம்‌ அனுப்பப்பட்டது.

மேலும்‌, ஒப்பந்தப்பத்திரத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளபடி ஐந்து தெருவிளக்குகள்‌ எரியாத காரணத்தினால்‌ அபராத தொகை நாள்‌ ஒன்றுக்கு ரூ.25.00 வீதம்‌ 18 நாட்களுக்கு ரூ.2250/- அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...