ரூ.9-ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர்க்கு 7-ஆண்டு சிறை- ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பு..!

ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர், ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 9-ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிலையில், 7-ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10-ஆயிரம் அபராதம் வழங்கி ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர், ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 9-ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிலையில், 7-ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10-ஆயிரம் அபராதம் வழங்கி ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஊட்டி ஊரக வளர்ச்சித் துறையில் உதவி செயற்பொறியாளர் ஆறுமுகசாமி என்பவர் பணியாற்றி வந்தார். கூடலூர் அருகே உள்ள சேரம்பாடியில் கடந்த 2008-ஆம் ஆண்டு எம் ஜி ஆர் ஒய் திட்டத்தின்கீழ் நூலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளை ஒப்பந்ததாரரிடம் சந்திரபோஸ் மேற்கொண்டு வந்தார்.

பணிகள் முடிவடைந்தவுடன் அதற்கான சான்றிதழ் மற்றும் அதற்குண்டான விடுவிப்பதற்காக ஆறுமுகசாமி ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 9-ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் சந்திரபோஸ் கடந்த 2008 -செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி ஆறுமுகசாமிக்கு ரூபாய் 9-ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.

இதையடுத்து ஆறுமுகசாமி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஊட்டியில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர் நூலக கட்டிடக் கட்டுமான பணி முடிந்து அதற்கு மேல் தொகை வழங்க 9000 லஞ்சம் வாங்கிய ஆறுமுகசாமிக்கு 7 ஆ

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...