ரூ.9-ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர்க்கு 7-ஆண்டு சிறை- ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பு..!

ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர், ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 9-ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிலையில், 7-ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10-ஆயிரம் அபராதம் வழங்கி ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர், ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 9-ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிலையில், 7-ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10-ஆயிரம் அபராதம் வழங்கி ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஊட்டி ஊரக வளர்ச்சித் துறையில் உதவி செயற்பொறியாளர் ஆறுமுகசாமி என்பவர் பணியாற்றி வந்தார். கூடலூர் அருகே உள்ள சேரம்பாடியில் கடந்த 2008-ஆம் ஆண்டு எம் ஜி ஆர் ஒய் திட்டத்தின்கீழ் நூலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளை ஒப்பந்ததாரரிடம் சந்திரபோஸ் மேற்கொண்டு வந்தார்.

பணிகள் முடிவடைந்தவுடன் அதற்கான சான்றிதழ் மற்றும் அதற்குண்டான விடுவிப்பதற்காக ஆறுமுகசாமி ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 9-ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் சந்திரபோஸ் கடந்த 2008 -செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி ஆறுமுகசாமிக்கு ரூபாய் 9-ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.

இதையடுத்து ஆறுமுகசாமி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஊட்டியில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர் நூலக கட்டிடக் கட்டுமான பணி முடிந்து அதற்கு மேல் தொகை வழங்க 9000 லஞ்சம் வாங்கிய ஆறுமுகசாமிக்கு 7 ஆ

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...