கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..!

இந்த கூட்டத்தில் அன்றாடம் பிரச்சனை ஏற்படுத்தும் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் நிலங்களைக் காப்பாற்ற வேண்டி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.



இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தங்கள் கோரிகைகளையும், பிரச்சனைகளையும் கூறினார்.



மேலும், அன்றாடம் பிரச்சனை ஏற்படுத்தும் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் நிலங்களைக் காப்பாற்ற வேண்டி கோரிக்கை வைத்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கொடுத்த மனுக்களில் கூறியதாவது;-



நீர் நிலைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி ஆவண பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதனை, தடுக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் மூலம் தென்னை விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே, விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலங்களின் இடங்களில் ஆறு அடிக்கு கற்கள் நட்டு பச்சை வர்ணம் பூச வேண்டும் என்றும் மழைநீரை வீணாக்காமல் தண்ணீரை சேமித்து வைத்து நிலத்தடி நீரின் மட்டத்தை உயர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...