கோவையில் முதல்வர்..! வழிநெடுக உற்சாக வரவேற்பு. வேலை நிரந்தரம் வேண்டி தூய்மை பணியாளர்கள் மனு..!

இன்று கோவைக்கு வருகை தந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதை தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்டுள்ள பிரம்மாண்ட மேடையில் வழங்கவுள்ளார்.



கோவை: இரண்டு நாள் பயணமாக கோவை வந்துள்ள முதல்வரை வரவேற்கும் விதமாக திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். மேளதாளங்கள் முழங்கஅவருக்கு கோவை விம்மன் நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் வ. உ.சி மைதானம் வரை உற்சாக வரவேற்பு அளித்தனர்.



குறிப்பாக, அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா பகுதியில் கூடியிருந்த 100க்கும் மேற்பட்ட பீளமேடு பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தங்கள் வேலையை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை தமிழக முதல்வரிடம் அளித்தனர்.



முதல்வர் வருகையையொட்டி, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2000க்கும் மேற்ப்பட்ட போலீஸார் சாலை நெடுகிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...