ஊத்துக்குளி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி.!!

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள டிஎம்எப் சுரங்க நடை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள டிஎம்எப் சுரங்க நடை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 5-மணி நேரத்திற்கும் மேலாக இடங்களில் இடி மின்னனுடன் கூடிய கன மழை பெய்தது. இதன் காரணமாகத் திருப்பூர் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சாலைகளில் ஆறாக ஓடியது.

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அங்கேரிப்பாளையம், மும்மூர்த்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

இதனிடையே, திருப்பூர் ஊத்துக்குளி சாலை டிஎம்எப் சுரங்க மேம்பாலத்தின் கீழ் கனமழை காரணமாகஇடுப்பு அளவிற்குத் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனிடையே, மாநகராட்சி அதிகாரிகள் இன்று சுரங்கப் பாலத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, கழிவுநீர் வாகனம் மூலம் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினர். இதன் பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...