கனமழை பெய்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் கனமழை பெய்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று இரவு கனமழை பெய்து வந்ததால்பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வால்பாறை அக்காமலை சின்கோனா சின்னக்கல்லார் சோலையாறு அணை உருளிக்கள் வரட்டுபாரை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வால்பாறையில் பெய்த மழையின் அளவு 29-மில்லி மீட்டர் மழையும் நீராறு அணை 51-மில்லி மீட்டர் மழையும் சின்னக்கல்லாறு அணை 58- மில்லி மீட்டர் மழையும்சோலையாறு அணை 55- மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
சோலையாறு அணையின் நீர்மட்டம் 165 - அடிக்கு தற்போது160 - அடி தற்போது உள்ளது அணைக்கு நீர்வரத்து 850 1.85 கன அடியாகவும் அணையிலிருந்து வெளியேற்றம் 800 கன அடி மின்சாரம் தயாரிக்க வெளியேற்றும் பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 3680 9.75 கனஅடியாக உள்ளது மாழையால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று இரவு கனமழை பெய்து வந்ததால்பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வால்பாறை அக்காமலை சின்கோனா சின்னக்கல்லார் சோலையாறு அணை உருளிக்கள் வரட்டுபாரை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் பெய்த மழையின் அளவு 29-மில்லி மீட்டர் மழையும் நீராறு அணை 51-மில்லி மீட்டர் மழையும் சின்னக்கல்லாறு அணை 58- மில்லி மீட்டர் மழையும்சோலையாறு அணை 55- மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
சோலையாறு அணையின் நீர்மட்டம் 165 - அடிக்கு தற்போது160 - அடி தற்போது உள்ளது அணைக்கு நீர்வரத்து 850 1.85 கன அடியாகவும் அணையிலிருந்து வெளியேற்றம் 800 கன அடி மின்சாரம் தயாரிக்க வெளியேற்றும் பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 3680 9.75 கனஅடியாக உள்ளது மாழையால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.