வால்பாறையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கனமழை பெய்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் கனமழை பெய்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று இரவு கனமழை பெய்து வந்ததால்பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வால்பாறை அக்காமலை சின்கோனா சின்னக்கல்லார் சோலையாறு அணை உருளிக்கள் வரட்டுபாரை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.



வால்பாறையில் பெய்த மழையின் அளவு 29-மில்லி மீட்டர் மழையும் நீராறு அணை 51-மில்லி மீட்டர் மழையும் சின்னக்கல்லாறு அணை 58- மில்லி மீட்டர் மழையும்சோலையாறு அணை 55- மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

சோலையாறு அணையின் நீர்மட்டம் 165 - அடிக்கு தற்போது160 - அடி தற்போது உள்ளது அணைக்கு நீர்வரத்து 850 1.85 கன அடியாகவும் அணையிலிருந்து வெளியேற்றம் 800 கன அடி மின்சாரம் தயாரிக்க வெளியேற்றும் பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 3680 9.75 கனஅடியாக உள்ளது மாழையால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...