வால்பாறையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கனமழை பெய்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் கனமழை பெய்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று இரவு கனமழை பெய்து வந்ததால்பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வால்பாறை அக்காமலை சின்கோனா சின்னக்கல்லார் சோலையாறு அணை உருளிக்கள் வரட்டுபாரை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.



வால்பாறையில் பெய்த மழையின் அளவு 29-மில்லி மீட்டர் மழையும் நீராறு அணை 51-மில்லி மீட்டர் மழையும் சின்னக்கல்லாறு அணை 58- மில்லி மீட்டர் மழையும்சோலையாறு அணை 55- மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

சோலையாறு அணையின் நீர்மட்டம் 165 - அடிக்கு தற்போது160 - அடி தற்போது உள்ளது அணைக்கு நீர்வரத்து 850 1.85 கன அடியாகவும் அணையிலிருந்து வெளியேற்றம் 800 கன அடி மின்சாரம் தயாரிக்க வெளியேற்றும் பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 3680 9.75 கனஅடியாக உள்ளது மாழையால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...